'
சிங்கள மூல ஆவணத்தின் மொழிபெயர்ப்பு தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு விளக்கம் ஒன்றை வௌியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரி…
Read more »பரீட்சைத் திணைக்களத்தினால் பெப்ரவரி மாதம் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டி வௌியிடப்பட்டுள்ளது.
Read more »2021. 01. 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.
Read more »2021 ஆம் ஆண்டு தரம் 1 வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண, வலய கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு 16.01.2021 ஆம் திகதியிட…
Read more »தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2020) சித்தியடைந்து பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையினை அறிந்து கொள்…
Read more »அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச கருமமொழி வாய்மொழிப் பரீட்சைக்கான இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எழுத்து மூல பரீட்சையில் தகுதி பெற்று வாய் …
Read more »தரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வௌியாகியுள்ளன.
Read more »இலங்கை அதிபர் சேவையிலுள்ளவர்களுக்கான ஆங்கில மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் …
Read more »தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான கல்வியியற் கல்லூரி ஆசிரியர் நியமனப் பட்டியல் வௌியாகியுள்ளது. National Northern Province Eastern Province Souther…
Read more »2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மாணங்கள் 01. நிலக்கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து நிலக்கண்ணிவெடியகற்றும் மனிதநேய நிகழ்ச்ச…
Read more »2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை (பாடசாலை கலண்டர்) மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை செயற்பாடுகள் தொடர்பான குறிப்பேட்டை கல்வி அமைச்சு வௌியி…
Read more »க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான (2020) நேரசூசியினை பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ளது.
Read more »2020 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் தமது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் திணைக்களம் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றது. கொழும்பு, கம்பஹா,…
Read more »கல்வி அமைச்சினால் 2021 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நாட்காட்டி வௌியிடப்பட்டுள்ளது PDF பதிவிறக்கத்துக்கு இங்கே அழுத்தவும்
Read more »பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கின்றது. தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள…
Read more »2021 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களுக்கான விசேட முற்பணம் தொடர்பாக சுற்றறிக்கை வௌியாகியுள்ளது. 4000 ரூபாவிற்கு மேற்படாத வகையில் விசேட முற்பணக் கொடுப்பணவு…
Read more »பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பாக கல்வி அமைச்சானது விரிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. கொவிட் நிலைமைகள் மத்தியில் 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை ஆரம…
Read more »க.பொ.த உயர்தர செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் தினங்களை பரீட்சை திணைக்களம் வௌியிட்டுள்ளது. நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரத) மற்றும் உயிர் முறைமைகள்…
Read more »பொதுச் சேவை ஆணைக்குழுவினால் இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின் 3 ஆம் சீர்திருத்தம் வௌியிடப்பட்டுள்ளது.
Read more »விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற, விளையாட்டுக்களில் ஈடுபாடுள்ள தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து, விசேடமாக விளையாட்டுக்களை விருத்தி செய்து …
Read more »
Social Plugin