'

நிகழ்நிலை சான்றிதழ் வழங்கல் பெப்ரவரி 15 வரை இடை நிறுத்தம்



பரீட்சைத் திணைக்களத்தின் சான்றிதழ் கிளையில் கொவிட் தொற்று அடையாளப்படுத்தப்பட்ட நிலை காரணமாக 2021 பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நிகழ்நிலையில் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதா இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது