'
பாடசாலைகளில் தரம் 2 முதல் 11 ஆம் வகுப்பு வரை (6ம் வகுப்பு நீங்கலாக) வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்…
Read more »2023 ஆம் வருடம் தொடக்கம் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் வரவு 80% கடடாயம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளரின் …
Read more »2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து, 2022 ஆம் ஆண்டுக்கான தரம் 6 பாடசாலை அனுமதிக்கு விண்ணப்பித்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேன்முறைய…
Read more »எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரமணாக அது பிற்போடப்பட்டுள்ளது. எதிர்வ…
Read more »தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளை அதே தேசிய பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தேசிய பாடசாலைகளில் மூ…
Read more »2023 கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் தரம் 01 மாணவர் அனுமதி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதியை கல்வி அமைச்சு நீடித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 01, 2022…
Read more »தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் தொகையை நிகழ்நிலையில் இற்றைப் படுத்துமாறு கல்வி அமைச்சு தேசிய பாடசாலை அதிபர்களிடம் வேண்டிக் கொள்கின்றது. எதிர்வரும் ஜ…
Read more »சுரக்ஷா மாணவர் காப்புறுதி தொடர்பாக கல்வி அமைச்சானது ஏற்கனவே வௌியிடப்பட்ட 24/2019 சுற்றறிக்கையை இரத்துச் செய்து, புதிய சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளத…
Read more »ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியை தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு 27. ஏப்ப…
Read more »
Social Plugin