'

பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகள் (க.பொ.த சாதாரண தரம் 2020)


2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகள் நிகழ்நிலையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். இது தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்றை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த புள்ளிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

நிகழ்நிலையில் சமர்ப்பிக்க பின்வரும் இணைப்பை அழுத்தவும்

அது தொடர்பான அறிவித்தல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.