'

உயர் படிப்புக்கான வட்டியற்ற கடனுதவி (2015 உயர் தர மாணவர்களுக்கு)

2015 ஆம் ஆண்டு உயர்தரம் எழுதிய மாணாக்கருக்கு தமது உயர்கல்வியை தொடர்வதற்காக வட்டியற்ற கடனுதவிகளை வழங்க அரசாங்கம் முன் வந்துள்ளது.

நான்கு வருட கற்கை நெறிகளுக்கு 8 இலட்சம்
மூன்று வருட கற்கை நெறிகளுக்கு 6 இலட்சம்

Online மூலம் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்

தகைமைகள்  


  • 2015 உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி
  • பொது அறிவு பரீட்சையில் குறைந்தது 30 புள்ளிகள்



கல்வி நிறுவனங்கள் 

SLIIT
• CINEC
• Horizon Campus
• Sanasa Campus
• NSBM
• KIU


விண்ணப்பிக்க முடியாதோர்


  • அரச பல்கலைக் கழகங்களில், கல்வி நிறுவனங்களில், கல்வியியல் கல்லூரிகளில், SLIATE, IET, NAITA, ஆகியவற்றில்  பதிவு செய்தோர்
  • தொழில் செய்வோர்.


முடிவு திகதி 

27.09.2017

மேலதிக தகவல்களுக்கு

இங்கே கிளிக் பண்ணவும்


விண்ணப்பிக்க (online மூலம் மாத்திரமே விண்ணப்பிக்கலாம்)

இங்கு  கிளிக் பண்ணவும்