'

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, சித்திரப் போட்டி


பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, சித்திரப் போட்டி
உலக தபால் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி முடிவு திகதி செப்டெம்பர் 05

அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களுக்கு பின்வரும் இணைப்பை கிளிக் பண்ணவும்

https://bit.ly/2NlN4pA

*guruwaraya.lk*