'

ஏப்பிரல் மாத பரீட்சை நாட்காட்டி



ஏப்பிரல் மாதத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் தொடர்பாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றினை வழங்கியுள்ளது.

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் ஏப்பிரல் 25 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.