2021/2022 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களுக்கு தேசிய அடையா அட்டை கட்டாமாக்கப்பட்டுள்ளது. எனவே 2021 உயர்தர பரீட்சை எழுதியோர் மற்றும் அதன் பிறகு உயர்தர பரீட்சை எழுதவோர், தாம் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை கட்டாமாக்கப்பட்டுள்ளது.
Social Plugin