'

பாடசாலையில் தரம் 2 தொடக்கம் 11 வரை மாணவர்களைசேர்க்க புதிய நடைமுறை

 பாடசாலையில் தரம் 2 தொடக்கம் 11 வரை (தரம் 6 தவிர்ந்த) இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது  தொடர்பில் புதிய நடைமுறையை கையான ​அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உண்மையில்  தேவையான மாணவர்கள அடையாளம் காணப்பட்டு அனைவருக்கும் நியாயமான முறையில் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும்.

தரம் 1 - 5 வரை அதியுட்சமாக வகுப்பொன்றுக்கு 40 மாணவர்களும், தரம் 6 - 11 வகுப்புகளுக்கு ஒரு வகுப்பில அதியுயர்வாக 45 மாணவர்களும் என்ற அடிப்படையில் இம்முறை செயறபடுத்தப்படும்