'

கையடக்கத் தொலைபேசி பாவணையும் குழந்தைகளும்



கையடக்கத் தொலைபேசி பாவணையும் குழந்தைகளும் தொடர்பான மிகப் பெறுமதியான நிகழ்வு பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ் (யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) மற்றும் வைத்தியர் விஷ்ணு சிவபாதம் (கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.


ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு மிக முக்கியமான தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீடியோ 1

 

 வீடியோ 2

 


மூலம்