2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் செய்முறை பரீட்சைக்கு பங்குபற்ற முடியாது போன மாணவர்களுக்கு, மீண்டும் செய்முறை பரீட்சை நடாத்த இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்ணப்ப முடிவு 10 ஆகஸ்ட் 2022
மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
'
Social Plugin