'
ஜுலை 04, 2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.
Read more »நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் யாவும் எதிர்வரும் ஜூலை 04, 2022 தொடக்கம் ஜுலை 08 2022 வரை மூடப்படுவதாக …
Read more »2022 ஜூலை 10 வரை தபால் அலுவலகங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இயங்கும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய், புதன், வியாழ…
Read more »2021 க.பொ.த உயர்தர பொறியியல் தொழினுட்ப செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 9 வரை நடைபெறவுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமத…
Read more »27 ஜூன் 2022 நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. பூரணமான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Read more »உயர் தொழினுட்ப கல்லூரியில் தவறுதலாக தனது பெயர் பதியப்பட்டமையினால் பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் சார்பாக 4 வருடங்களின் பின்னர் நீதிமன்ற தீர்ப…
Read more »நகர்ப்புற பாடசாலைகளை எதிர்வரும் ஜூலை 10 வரை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கிராமப் புற பாடசாலைகள் போக்குவரத்து பிரச்சினைகள் இல்லாதிருப்பின்…
Read more »கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட கல்விசாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு 20 ஜூலை 2022 மேலதிக தகவல்கள் பி…
Read more »பாடசாலைகள் நடாதத்தப்படுவது தொடர்பான புதிய அறிவித்தல் நகர்ப்புற பாடசாலைகள் இவ்வாரமும் மூடப்படும். கல்வி அமைச்சானது 26 ஜூன் 2022 விசேட அறிவித்தல் ஒன்றை…
Read more »அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவது தொடர்பில் கடிதம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அரச அலுவகங்களுக்கு அலுவலர்களை அழைப்பதை மட்டுப்படுத்தல் என…
Read more »எதிர்வரும் வாரம் நெனச தொலைக்காட்சிில் ஔிபரப்பப்படவுள்ள பாட நேர அட்டவணை வௌியிடப்பட்டுள்ளது. தொலைகாட்டி அல்லது ்ஸ்மார்ட் தொலைபேசி மூலம் கற்கலாம் டயலொக்…
Read more »கல்வித்துறை சார்ந்தவர்களை தேசிய மாணவச்சிப்பாய் படையணியில் ஆணை அங்கீகாரம் பெற்ற அதிகாரிகளாக இணைக்க விண்ணப்பங்கள் கேகாரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவு 15…
Read more »
Social Plugin